Saturday, October 15, 2016

சமுதாயத்தின் பெண்

          சமுதாயம் என்பது ஆணையும், பெண்ணையும் கொண்டது இதில் சரி பாதி பெண் மற்றொரு சரிபாதியான ஆணை பெற்றெடுப்பதும் பெண்தான். எனவே பெண்ணே சமுதயனாகும். -இப்னு தைமிய்யா

         ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டும் தான் பயன் தரும். அனால் ஒரு பெண் கல்வி கற்றால் அது முழு சமுதாயத்தையே மாற்ற உதவும் என்பது அறிஞர்களின் வாக்கு....

No comments:

Post a Comment