நமது பள்ளி மற்றும் கல்லூரிகளின் புத்தகத்தை புரட்டி பார்த்தல் நாகரிகம் என்றாலே அது கிரேக்க, ரோம் என்று தான் காதில் விழும். இதை தான் நானும் படித்தேன் நீங்களும் படித்து இருப்பீர்கள். நாம் மட்டுமா நம்முடைய பிள்ளைகளும் இதை தான் படிக்கிறார்கள்.
குரானிலே ஏக இறைவனான அல்லாஹ் கூறுகிறான் “ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். (30:2-3)” என்ற இவ்வசனம் வரலாற்று முக்கியமானது. ஆம்...!
குரானிலே ஏக இறைவனான அல்லாஹ் கூறுகிறான் “ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். (30:2-3)” என்ற இவ்வசனம் வரலாற்று முக்கியமானது. ஆம்...!
எப்போது உலகையே ஆண்ட ரோமம்பேரரசு விழ்ந்ததோ அன்றே உலக அழிவு ஆரம்பித்துவிட்டது, உலகில் பயனுள்ள எந்த செயலும் நடைபெறவில்லை, விழ்த்த பிறகு வாழ்ந்த மக்கள் எதற்கும் உதவாதவர்கள் என்றும் மீண்டும் உலகம் பிறந்து மறுமலர்ச்சி அடைய 800 வருடங்கள் ஆனது என்று நம்மையும் நம் பிள்ளைகளையும் படிக்கவைத்து நம்பவைகிறார்கள்.
நாம் உலக வரலாற்றை சற்று உற்று நோக்கினால் இதன் உண்மை நிலையும் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று நமக்கு விளங்கும். கி.பி. 500 நேரங்களில் ரோம் பேரரசு விழ்ந்தது எண்ணமே உண்மைதான், ஆனால் அதன் பிறகு 800 ஆண்டுகள் உலகின் இருண்டகாலம் என்பது யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத சொல் (பொய்).
அவர்கள் கூறும் இந்த 800 ஆண்டுகள் உண்மையிலேயே இவ்வுலகின் பொற்க்காலமாக இருந்தது, அதை ஒப்புக்கொள்ள அவர்களுடைய மனம் மறுக்கிறது. ஏன் தெரியுமா? இந்த 800 ஆண்டுகள் இவ்வுலகம் பொற்க்காலமாக இருக்க முழுக்க முழுக்க முஸ்லிம்கள் மட்டுமே காரணம். அதனால்தான் அவர்கள் இங்கேயும் உண்மையை மறைத்து இஸ்லாமிய விரோதபோக்கை கையாள்கிறார்கள்.
கி.பி 500 முதல் கி.பி 1300 வரை இவ்வுலகில் நடந்த மாற்றங்கள்தான் என்ன..? ஏன் அதை இவர்கள் ஏற்க்க மறுக்கிறார்கள். அவற்றில் சில
1. முஹம்மது (ஸல்) அவர்கள் பிறப்பு அதை தொடர்ந்து இஸ்லாம் மறு அறிமுகம் பின்பு இஸ்லாமிய ஆட்சி.
2. நான்கு கலிபாக்களில் ஆட்சியிலும் அதை தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சியிலும் இஸ்லாம் பல நாடுகளுக்கு பரவியது.
3. ஆசிய கண்டத்திலுருந்து ஆப்ரிக்கா கண்டத்திற்கும் பிறகு ஐரோப்பிய கண்டத்திற்கும் இஸ்லாம் சென்றடைத்தது (பரவியது).
4. இஸ்லாமிய மார்க்கம் கிழக்கே சீன தேசம் முதல் மேற்கே மொரோர்கோ மற்றும் ஸ்பெயின் வரை பரவி எங்குமே இஸ்லாம் என்ற அமைதி (மதம்) மார்க்கம் வாழ்ந்தது.
5. பாலஸ்தின் இஸ்லாமிய ஆட்சியில் கீழ் இருந்தது.
6. உலகின் பெரும் பெரும் அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக இஸ்லாமியர்களே விளங்கினர்.
7. கணிதம், வானவியல், கடலியல், சமுக அறிவியல் என அணைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் மிகவும் சிறந்து விளங்கினார்கள்.
8. விமானத்தின் ஆரம்ப சிந்தனை, எண்களின் வடிவம், உலக வரைபடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு கண்டுப்பிடிப்புக்கு சொந்தகாரர்கள் இஸ்லாமியர்களே...!
இப்படி உண்மையை சொன்னால் உலக மக்களுக்கு இஸ்லாமியர்கள் தான் சிறந்தவர்கள் இவர்கள் தான் இந்த உலகத்தை கட்டி எழுப்பியவர்கள் என்றும் நாம் (அமெரிக்க, ஐரோப்பிய) இதற்க்கு சொந்தமில்லை என்ற உண்மை தெரிந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக உண்மையை மறைக்க இந்த மானக்கேட்ட கேடுகெட்ட யூத, நசராணிகள் உலக அளவிலும், RSS, VHP போன்ற காவி பயங்கரவாதிகள் இந்தியாவிலும் போய் பிரசாரங்களையும், போய் வரலாறுகளையும் எழுதி பரப்பிவருகிறார்கள்.
“வரலாறு தெரியாத சமுகம் வாழ்த்ததாக சரித்திரம் இல்லை”
அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் இன்ஷாஅல்லாஹ் இஸ்லாம் மார்க்கம் வெற்றிபெறும் என்றென்றும். நமது பிள்ளைகளுக்கு இது போன்ற வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!