இந்த பூமியில் பயனுள்ள ஒரு மனித சமுதாயத்தை முறைப்படி உருவாக்கிடும் ஆற்றல்
இறைக்கல்வி மற்றும் மருத்துவத்திற்கு இருக்கிறது. கல்வியும், மருத்துவமும்
இறைவனின் அருள் பெற்ற துறைகள். முஸ்லிம்களின் ஆட்சியில் இந்த இரண்டும்
அரசாங்கத்தால் இலவசமாக உயர்த்ரத்துடன் வழங்கப்பட்டது.
ஆனால் இன்றைய மேற்கத்திய யூத, நசராநிகளின் சிந்தனை கொண்ட ஆட்சியில் இந்த
இரண்டு துறைகளும் உலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்களின் தொழில் நுட்ப
உதவியுடன் பொதுமக்களை சுரண்டிக், கொள்ளையடிக்கும் துறைகளாக மாறிவிட்டன.
இந்தியாவில் மருத்துவ செலவு செய்தே வறுமைக்கோட்டிற்கும் கிழே சென்றவர்கள்
அதிகமாம்.!
No comments:
Post a Comment